Published on 10/12/2022 (10:05) | Edited on 28/12/2022 (13:15)
பாட்டி வெற்றிலையை இடித்துக்கொண்டிருந்தாள்.
அருகில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் இருக்கக் கூடிய மனிதர் போய்விட்டார். அங்கிருந்தவாறு அந்தக் கிழவர் கூறுவர்: "கொஞ்சம்போல இங்க இடிச்சுத் தா...' அந்தக் காலத்தில் பாட்டியின் வாழ்க்கைக்கு அர்த்தமும் தேவையும் இருந்தன. ஒரு ஆளுக்கு சந்தோஷத்துடன் உணவு ...
Read Full Article / மேலும் படிக்க