Published on 15/06/2022 (16:01) | Edited on 25/06/2022 (18:42)
ஓர் இனத்தின் அடையாளமாகவும் பண்பாட்டு விழுமியத்தின் வெளிப்பாடாகவும் அமைவது இலக்கியங்கள். இதற்குச் சிறந்த சான்றாக விளங்குவன சங்க இலக்கியங்கள். செம்மொழியின் தகைமைக்கு அணிசேர்ப்பனவும் இவ்விலக்கியங்களேயாகும். இக்கட்டுரை அள்ளுர் நன்முல்லையாரின் பாடல்களின் மொழிநடை குறித்த சில சிந்தனைகளைப் பகிர...
Read Full Article / மேலும் படிக்க