Published on 06/08/2022 (16:35) | Edited on 18/08/2022 (10:50)
மரணமடைந்த பெண்ணுக்கு சந்தனச் சிதையை ஏற்பாடுசெய்து கொடுத்தது அவளுடை பண வசதி படைத்த மூத்த மகன்தான். தெற்குப் பக்க நிலத்தில் ஆயிரக்கணக்கான செண்டுமல்லிப் பூக்கள் மலர்ந்ததைப்போல நெருப்புப் பற்றி எரிந்துகொண்டிருப் பதைப் பார்த்துக்கொண்டே இளையமகன் தன் மனைவி யுடனும் குழந்தையுடனும் வாசலுக்குள் நு...
Read Full Article / மேலும் படிக்க