உலகத் தமிழர்களின் உள்ளங்களைத் தொடர்ந்து கொள்ளை கொண்டுவரும் பட்டிமன்ற நாவலரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு, நாட்டின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரோடு வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம், பாம்பே ஜெயஸ்ரீ உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர...
Read Full Article / மேலும் படிக்க