Skip to main content

ப்த்ரா - பி.பத்மராஜன் தமிழில்: சுரா

இருமல் சத்தத்தைக் கேட்டு எல்லாரும் தலையை உயர்த்திப் பார்த்தார்கள். வடக்குதிசை வாசல் திடீரென்று பேரமைதியில் மூழ்கியது. வேலியின் மேற்பகுதி வழியாக காலைத் தூக்கி வைத்தன் காரணமாக இருக்கவேண்டும்- கிழவர் நின்று மேல்மூச்சு கீழ்மூச்சுவிட்டார். ""கஷ்டம்!'' தாய் யாரிடம் என்றில்லாமல் கூறினாள்: ""என... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்