சங்ககாலத் தமிழர்கள் தொழில்துறையில் நுட்பமான அறிவாற்றலைப் பெற்றிருந்தனர். மானிடச் சமுதாயத்திற்கு வேளாண் தொழில் இன்றியமையாதது ஆகும். அவற்றுடன் நெசவு, தச்சு உள்ளிட்ட ஏனைய தொழில்களும் இன்றியமையாத தேவையைக் கொண்டுள்ளன.
விலங்குகளைப் போலன்றி உடலை மறைத்தற்குரிய உடையினை அணிந்து, மானத்துடன் வாழும்...
Read Full Article / மேலும் படிக்க