விதவை கலைத்திறமை கொண்டவ ளாக இருந்த காரணத்தால், அவளை ரகசியமாக வெறுப்பதென்பது உறவினர் களுக்கு சிரமமான விஷயமாக இருக்க வில்லை.
அவளுடைய புதிய தனிமைச் சூழல், கலாரசனையில் பாதிப்பை உண்டாக்குமென அவர்கள் உண்மை யிலேயே நம்பினார்கள். வறுமையின் பிடியில் சிக்கி அவள் உருக்குலைந்து போவாளென அவர்கள் நினைத...
Read Full Article / மேலும் படிக்க