Published on 03/12/2019 (15:52) | Edited on 09/12/2019 (11:45)
ஓர் ஊரின் வரைபடத்தில் நமக்குப் பிடித்த சில சாலைகளே இருக்கின்றன. மீதமுள்ளவை மனதளவில் மூடப்பட்டவை. சிவகங்கையின் பேருந்து நிலையத்தின் அருகிலிருக்கும் எங்கள் வீட்டிலிருந்து பிரதான சாலை களைத் தவிர்த்துவிட்டு, சலனமற்ற நீரோடை போல தெப் பக்குளத்தின் பின்சுவர் ஒட்டிச் செல்லும் சாலையின் வழியேதான் ...
Read Full Article / மேலும் படிக்க