Skip to main content

மரயா -டி.பத்மநாபன் தமிழில் : சுரா

மலையின்மீதிருந்த இந்தப் பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவில் பங்கெடுப்பதற்கு முதலில் எனக்கு ஆர்வம் இல்லாமலிருந்தற்கு தூரம் மட்டுமே காரணமல்ல. கன்யாஸ்திரீகள் நடத்திக்கொண் டிருக்கும் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்து நான் ஏதாவது கூறினால் அது அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்குமென்று கூறுவதற் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்