Published on 23/06/2020 (16:04) | Edited on 23/06/2020 (17:23)
ஹைக்கூவை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி. அவர் அக்டோபர் 18, 1916-ல் வெளியான சுதேசமித்திரன் நாளிதழில் 'ஜப்பானியக் கவிதை' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைதான் தமிழில் ஹைக்கூ கவிதைகள் குறித்த விழிப்புணர்வையும் அறிமுகத்தையும் முதன்முதலில் ஏற்படுத்தியது. அப்படி பாரதியாரால் இங்க...
Read Full Article / மேலும் படிக்க