மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
-என்பார் வள்ளுவர்.
பெரும் குற்றத்தைச் செய்துவிட்டு, தண்ணீருக்குள் ஒளிந்துகொள்ள முயல் வது போல், குற்றவாளிகள் பலர், தங்கள் பதவி, செல்வாக்கு போன்றவற்றுக்குள் ஒளிந்துகொள்ள முயல்வார்கள் என்பது இதன் பொருள்.
எவ்வளவு நேரம் ஒருவரால் தண்ணீரு...
Read Full Article / மேலும் படிக்க