Published on 18/09/2021 (06:47) | Edited on 18/09/2021 (18:57)
இரக்கம் இல்லாதோரே அரக்கர் என்று கூறுவர். கம்பர் தான் படைத்த இராம காதையில் அரக்கர் குல இராவணனை அவ்வாறு காட்டவில்லை- அவன் மனைவி மண்டோதரியையும் சீதையோ என்று ஐயப்படத்தக்க மாண்புயர் கற்பரசியாகக் காட்டுகிறார். வீடணன் இராவணனின் இளவல்.
அவனை ஆழ்வாராகக் கொள்கிற அளவுக்கு இராம பக்தனாகச் சமைக்கிறார்...
Read Full Article / மேலும் படிக்க