Skip to main content

இறந்தவனையும் வாழவைக்கும் கம்பன்! - புலவர் இரெ.சண்முகவடிவேல்

இரக்கம் இல்லாதோரே அரக்கர் என்று கூறுவர். கம்பர் தான் படைத்த இராம காதையில் அரக்கர் குல இராவணனை அவ்வாறு காட்டவில்லை- அவன் மனைவி மண்டோதரியையும் சீதையோ என்று ஐயப்படத்தக்க மாண்புயர் கற்பரசியாகக் காட்டுகிறார். வீடணன் இராவணனின் இளவல். அவனை ஆழ்வாராகக் கொள்கிற அளவுக்கு இராம பக்தனாகச் சமைக்கிறார்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்