Published on 09/07/2019 (17:39) | Edited on 24/07/2019 (19:19)
பெரியாரின் மாணவராக அண்ணாவின் தம்பியாக கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ் நாட்டுக்காகவும் ஓய்வின்றி உழைத்தவர் கலைஞர்.
அண்ணாவிற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவராக பொறுப்பு ஏற்று கட்சியைக் காப்பாற்றி வந்தவர். ...
Read Full Article / மேலும் படிக்க