அளக்கமுடியாதஆற்றலால்மூன்றுதலைமுறையினரைத்தன்வசமாக்கிக்கொண்டகலைஞரைப்போல்ஒருதலைவரைஇந்தியஅரசியலில்
அண்ணாந்துபார்க்கிறஉயரத்தில், ஆகாயம்
அதிசயங்களைநிகழ்த்தப்போகிறவன்உதயமாகிஇருக்கிறான். ஆச்சரியங்களைநிகழ்த்தப்போகிறவன்பிறந்திருக்கிறான்என்றுயாரும்ஆரூடம்கணிக்கவில்லை.
""சவால்களைச்சந்திக்கவேண்டியதுவரும்சங்கடங்களைஎதிர்கொள்ளநேரிடும். அறைகூவல்
தாலாட்டுகேட்டு, தவழ்ந்து, நடைபயின்று, மரங்களின்பெயரையும்மலர்களின்வண்ணத்தையும்அஞ்சுகத்தாய்சொல்லிக்கொடுக்க, சந்திரபிம்பம்போல்வளர்ந்தார்.
அகரம்முதலானதொடக்
காட்டாற்றுவெள்ளத்
கலைஞரைஏற்காதவர்கள்கூடஅவர்தோற்காதவர்என்பதைஒப்புக்கொள்வார்கள். கண்டகளங்கள்அனைத்திலும்
மேருவைநிகர்த்தபண்டிதநேருவின்மகளும்இந்தியாபாகிஸ்தான்யுத்தத்தைபத்தேநாளில்சந்தித்துப்பகைமுடித்தவரும்பூமிப்பந்தில்ஒருபுதியநாடுவங்கதேசம்உருவாகக்காரணமாகஇருந்த
சந்தியில்நின்றுசத்தம்
தி.மு.க. பெற்றவெற்றிஇனிதொடர்
இந்தியஅரசியலில்வெற்றியின்முகமாகஒருசிலதலைவர்கள்இருந்தா
துணிவையும்தன்னம்பிக்கையையும்மூலதனமாகக்கொண்டுஇத்தாலியில்தனதுபயணத்தைத்தொடங்கியமகத்தானதலைவன்மாஜினிதனதுஇருபத்தாறுவயதில் ""இத்தாலியஇளைஞர்சங்கம்' ஒன்றைநிறுவிஆதிக்கத்தின்கன்னத்தில்அறைந்தார். ஆனால்தலைவர்கலைஞரோதனது 15-ஆவதுவயதில்தன்உடன்பயின்றமாணவர்களையும், தான்வசித்ததெருவில்உள்ளவாலிபர்கள்பலரையும்சேர்த்துக்கொண்டுசிறுவர்சீர்திருத்தச்சங்கம்என்றஅமைப்பைஒருஓலைக்குடிசையில்ஆயிரம்கனவுகளோடுதொடங்கினார். சிறுவர்சீர்திருத்தச்சங்கம்தான் ""தமிழ்நாடு' தமிழ்மன்றமாகபுதியவடிவம்கொள்கிறது.
அதேபோதுமாணவநேசன்என்றகையெழுத்துப்பிரதியையும்தொடங்கிதன்எண்ணங்களைஅதில்எழுத்தாக்கினார்.
பல்கலைக்கழகம்செல்லாதகலைஞர்தான்கனவுகள்காணுகிறகால்ச்சட்டைப்பருவத்தில்மாணவர்களைஒருங்கிணைத்தார். அப்போதுபாவேந்தர்பாரதிதாசனின் ""காலையிளம்பரிதியிலேஅவளைக்கண்டேன்' என்றபாட்டுபாடநூலில்இருந்தது. அந்தபாட்டில்தனதுமனதைப்பறிகொடுத்தார்கலைஞர். திடீரெனமாவட்டக்கழகத்தில்இருந்துஅந்தப்பாடலைக்கற்பிக்கக்கூடாதுஎன்றஆணைவந்தது.
மாணவனாகஅதுவும்பள்ளிமாணவனாகஇருந்தகலைஞர், ஆணைபிறப்பித்தமாவட்டநிர்வாகத்தைக்கண்டித்துகண்டனப்பொதுக்கூட்டம்நடத்தமுன்வந்தார். கண்டனசொற்பொழிவாற்றிடதலைநகர்சென்னையிலிருந்துடார்பிடோஏ.பி. ஜனார்த்தனத்தைவரவழைத்தார். டார்பிடோஏ.பி. ஜனார்த்தனத்தின்பேச்சுமாணவர்கள்மத்தியில்புயலையும்பூகம்பத்தையும்உருவாக்கியது. ஓர்
கண்டனக்கூட்டம்நடத்தியதன்விளைவுகலைஞருடன்பயன்றகே.ஆர். ரங்கசாமி ""இராமஅரங்கண்ணல்ஆனார். வி.கே. சண்முகம்வ.கோ. மாவெண்கோஆனார். சாமிநாதன்அண்ணல்தங்கோவாகமாறினார்.
""தண்பொழிலில்குயில்பாடும்திருவாரூரில்
தமிழ்நாடுதமிழ்மாணவர்மன்றம்காண்
கிளம்பிற்றுக்காண்தமிழ்ச்சிங்கக்கூட்டம்
கிழித்தெறியதேடுதுகாண்பகைக்கூட்டத்தை''
என்றுபாவேந்தரிடமிருந்துவாழ்த்துப்பாவருகிறது. அந்தவாழ்த்துகலைஞருக்குள்ஒருபுதியவாசலைத்திறந்ததுஎன்றுதான்சொல்லவேண்டும்.
அதிகாரத்தைக்குவித்துவைத்துமக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டமாநிலஅரசுகளைஆறாவதுவிரலாகஅலட்சியப்படுத்திய, ஒன்றியஅரசையும்சமாளிக்கவேண்டும். அதேநேரத்தில்அண்ணாவிற்குப்பிறகுகழகம்கலகலத்துவிடும்என்றுஆகாதவர்களின்ஆரூடத்தையும்பொய்யாக்கிக்காட்டவேண்டும். இந்தஇரண்டுசவால்களைஎதிர்கொண்டுவென்றதால்தான்கவிக்கோஅப்துல்ரகுமான்கலைஞரை ""வியப்பின்புதல்வர்' என்றுகொண்டாடினார்.
மக்களாட்சித்தத்துவத்தின்மாண்பைப்பாதுகாக்கும்பாதுகாவலராகஆக்டோபஸ்கரங்கள்கொண்டவலிமைமிகுந்தஎதேச்சதிகாரத்திற்குஎதிராககலைஞர்நின்றதற்குவரலாறுபெருமைக்குரியஇடத்தைகலைஞருக்குமட்டுமேவழங்கும்என்று ""Karunanidhi Man of Destiny
என்றநூலில்சுவாமிநாதன்குறிப்பிடுகிறார். History will finally credit him alone individual who stood his stand for the defence of Indian Democracy against the total Dictatorship of the ruling Congress"என்றஅவரதுபாராட்டுகையெழுத்துப்பிரதியாகதொடங்கியவாழ்க்கைகல்வெட்டுப்பிரதியாகிவிட்டதைத்தான்காட்டுகிறது.
சராசரிமுதல்வர்களுக்குமத்தியில்சரித்திரம்படைத்தமுதல்வராக, தனித்திறம்படைத்தமுதல்வராககலைஞர்உயர்ந்தார். 1973 ஆம்ஆண்டுஆத்தூர்அறிஞர்அண்ணாதிறப்புவிழாவில்கலந்துகொண்டகாலம்சென்றபாதுகாப்புத்துறைஅமைச்சர்பாபுஜெகஜீவன்ராம், ""அண்ணாஅவர்களின்இழப்பில்விடப்பட்டஇடைவெளியைகலைஞர்வந்துநிரப்பிஇருப்பதுஎங்களுக்கெல்லாம்ஆறுதலைத்தருகின்றஒன்றாகும்'' என்றார்.
ஆட்சித்தலைவராகவும்கட்சித்தலைவராகவும்இருந்து, அடுத்தடுத்துஅவர்மேற்கொண்டநடவடிக்கைகள்அரசியல்பார்வையாளர்களைவியப்பில்ஆழ்ந்தியது.
கொட்டியும்ஆம்பலுமாகஇருக்கவேண்டியவர்கள்பழமரம்தேடும்பறவைகள்ஆனார்கள். லத்திக்கு
முதல்உலகப்போரின்போதுஎன்னநடக்கும்என்பதைஜெர்மன்மன்னன்இரண்டாம்வில்லியத்திற்கு, ஜெர்மன்பிரதமராகஇருந்தபிஸ்மார்க்எச்சரித்ததால்பிஸ்மார்க்பதவிஇழந்தார். உயிருக்குஉயிராகஇருந்தஉற்றநண்பர்களின்நட்பைஇழந்தார். நட்பைவிடநாட்டின்மரியாதைகாப்பாற்றப்
அந்தகாலகட்டத்தில்பிஸ்மார்க்கின்பிள்ளைகள்கொடுமைக்குஆளாகவில்லை. ஆனால்கலைஞரின்குடும்பமேகொடுமைக்குஆளானது. கலைஞருக்குநேர்ந்தகொடுமைஇன்னொருதவைருக்குநேர்ந்திருந்தால்காணாமல்போயிருப்பார்கள். கண்டுபிடித்துத்தாருங்கள்என்றுவிளம்பரம்செய்யவேண்டியநிலைமைவந்திருக்கும். ஆனால்கலைஞர்கையில்கழகக்கொடியைஏந்தியவராகஅண்ணாசாலையில்அண்ணாசிலைக்குஅருகில்நெருக்கடியைஎதிர்த்துதுண்டுப்பிரசுரங்களைவழங்கினார். அதிர்ச்சிஅவரைநெருங்கமுடியாமல்அதிர்ச்சிஅடைந்தது.
சங்ககாலம்என்றதங்ககாலத்தில்புவியாண்டவர்கள்கவிவேந்தர்களாகவும்இருந்தார்கள். சோழமன்னர்கள்நலங்கிள்ளியும்நெடுங்கிள்ளியும்புவியரசர்களாகமட்டுமல்லகவியரசர்களாகவும்சுடர்விட்டவர்கள். அந்தசோழவளமரபில்வந்ததலைவர்கலைஞர்அந்தமரபிற்குமணிமகுடம்வைத்ததுபோல்இலக்கியஉலகில்தன்கொடியைஉயரப்பறக்கவிட்டார். தீர்ந்துபோகாததிராவிடஇயக்கத்தின்வெற்றிக்கும்பெற்றிக்கும்கலைஇலக்கியத்தைப்பயன்படுத்திவெற்றிகண்டவர்அண்ணாஎன்றால், அந்தவெற்றியைஅண்ணா
திரைப்படத்தில்வசனம்எழுதுவதற்குக்கலைஞர்பேனாஏந்துவதற்குமுன்னால்மணிப்பிரவாளநடையேவசனங்களில்ஆட்சிசெய்தது. திரைப்படங்களில்வசனங்களைவிடபாடல்தான்சினிமாவின்வெற்றிக்குக்காரணமாகஅமைந்தது. திரைப்படம்முழுவதும்பாடல்களேபூரணமாகஆக்கிரமித்துஇருந்தது. அந்தநாளில்சூப்பர்ஸ்டாராககருதப்பட்டவர்தியாகராஜபாகவதர். வெள்ளித்திரையில்தியாகராஜர்தோன்றுவதைக்காணரசிகர்கள்தவமிருந்தகாலம்அந்தக்காலம். ஒருதீபாவளிக்குதிரைக்குவந்ததியாகராஜபாகவதரின்ஹரிதாஸ்படம்மூன்றுதீபாவளியைப்பார்த்தது. பாகவதரின்பாட்டுக்காகவேபடம்ஓடியதைவசனத்
தன்னைமறந்துதூங்கியதமிழனைவசனத்தால்தட்டிஎழுப்பியவர்கலைஞர்.
மந்திரிகுமாரிநாயகன்மூலமாககலைஞர்முழங்குகிறார். ""சிங்கங்கள்உலவும்காட்டிலேசிறுநரிகள்உலவுவதுபோலநமதுநாட்டைச்சுற்றித்திரிகிறதுஒருசோதாக்கும்பல், எண்ணிக்கையிலேகுறைந்
""வானத்தைமுட்டும்மாளிகைகள்மானத்தைஇழந்தமனிதர்கள். உயர்ந்தகோபுரங்கள். தாழ்ந்தஉள்ளங்கள்' என்றுபராசக்திபடத்திலேவருகின்றவசனத்தில்நெருப்புபள்ளிகொண்டிருந்தது.
விழித்துக்கொண்டதுதமிழகம். விழிபிதுங்கியதுஆதிக்கம். பராசக்திபடம்சிவாஜிகணேசன்என்றகலைக்கருவூலத்தைத்தமிழ்நாட்டிற்குத்தந்தது. மந்திரிகுமாரி, மன்னாதிமன்னன்மக்கள்திலகம்எம்.ஜி.ஆரைத்தந்தது.
விவேகானந்தாகேந்திரம்ஒன்றைநிறுவிகன்னியாகுமரிகடலுக்குமத்தியில்இருக்கிறகற்பாறையில்விவேகானந்தர்தவம்செய்தஇடம்என்றுசொல்லி, கடலுக்குநடுவில்கற்பாறையில்விவேகானந்தர்பெயரால்மண்டபம்எழுப்பிவிட்டார்கள். மண்டபத்திற்குப்போவதற்குபடகுப்போக்குவரத்தையும்தொடங்கிவிட்டார்கள். நீலக்கடல்ஓரத்தில்குமரிஎல்லையை
அவர்கள்விவேகானந்தரைப்பயன்படுத்திக்கொண்டார்கள். கலைஞரோநம்ஊனில், உயிரில், உணர்வில்நிறைந்திருக்கிறவான்புகழ்வள்ளுவனைஅதற்குப்பயன்படுத்திக்கொண்டார். டெல்லியில்இருந்துஇந்தியாவைப்பார்க்கவேண்டும்என்பதைவேலைத்திட்டமாகக்கொண்டவர்களுக்குஇனிகன்னியாகுமரியில்இருந்துதான்இந்தியாவைப்பார்க்கவேண்டும்என்பதைப்புரியவைக்ககடலின்நடுவில் 133 அடிஉயரமானசிலையைநிறுவினார். மண்செழிக்கமழைபொழிவதுபோல்மனிதமனம்
தமிழ்தகத்தகாயமெனஒளிரவேண்டும்என்பதில்அண்ணாவுக்குஇருந்தஈடுபாடுகலைஞருக்கும்இருந்தது. தனித்தமிழ்இயக்கம்பிறந்த
மகளிருக்குஉரியமதிப்புதரப்படுவதில்லை. கணவனைஇழந்தபெண்கள்படும்துயரம்சொல்லும்தரமன்று. விதவைஎன்றுஅழைக்கி
அப்போதுதான்தி.மு.கவின்கவனத்திற்குரியதலைவரானார்கலைஞர். ஆதிக்கஇந்தியைஎதிர்க்கும்போரில் 1965-ல்கைதுசெய்துபாளைச்சிறையில்அதுவும்தனிமைச்சிறையில்தவிக்கதவிக்கஅடைத்துவைத்தார்கள். என்தம்பிசிறைவைக்கப்பட்டிருக்கும்இந்தஇடம்தமிழர்கள்யாத்திரைமேற்கொள்ளவேண்டியபுனிதமானதிருத்தலம்என்றார்அண்ணா. அண்ணாவின்பாராட்டில்இன்னும்உயரமானார். அகவைமுதிர்ந்த 78ஆவதுவயதில் 2001 ஜூன் 30ல்நடுநிசியில்நந்தவனத்திற்குள்நாய்நுழைந்ததுமாதிரி, கரும்புக்கொல்லைக்குள்காட்டெருமைபுகுந்ததுமாதிரி, கலைஞர்ஓய்வெடுக்கும்அறைக்குள்அத்துமீறிநுழைந்துஜெயலலிதாவின்காவல்துறைகலைஞரைஇழுத்துச்சென்றகாட்சியைப்பார்த்து, நாடேநடுங்கியது.
துன்பத்தின்மடியில்இருந்தஅந்தகவலைப்பொழுதில்ஒருதாளைநீட்டி, கைதுகுறித்துஎதையாவதுஎழுதுங்கள்என்றார். அவர்ஒருபத்திரிகையாளர்என்பதைப்புரிந்துகொண்டகலைஞர்சிரித்தவாறே ""அநீதிவீழும்; அறம்வெல்லும்என்றுஎழுதிக்கையெழுத்திட்டார். இந்தத்துணிவுகலைஞரைத்தவிரஇன்னொருவருக்குவராது.
பிற்படுத்தப்பட்டவகுப்பில்தோன்றிசமுதாயமேம்பாட்டுக்காகபாடுபட்டு, பலதியாகங்களைச்செய்துமுன்னேறியவர். இன்றுதமிழகத்தைமுன்னேற்றிவருபவர். அண்ணாவின்மறைவுக்குப்பின்நமக்கும்கிடைத்தமாபெரும்சொத்தாகவேகலைஞரைக்கருதுகிறேன். அண்ணாவின்மறைவிற்குப்பின்ரேடியோவில்அண்ணாவைப்பற்றிஅவர்பாடியகவிதையைக்கேட்டபொழுதுதான்
கலைஞர்கருணாநிதிஎந்தெந்தவகையில்எதிர்ப்புகள்வந்தாலும்அவைகளைச்சமாளித்துதி.மு.க.வின்தொண்டராகப்பணியாற்றும்கழகத்தலைவர்இவரைப்போலக்
உடன்பிறப்பே! எனவிழித்துகழகத்தவர்களுக்குஎழுதியகடிதம்ஒருவரலாற்றுஆவணம்.
மாசற்றதன்மனைவியின்மறைவிற்குப்பிறகுவே.சாமிநாதசர்மாபிரிவாற்றாமையில்எழுதியகடிதங்களைப்படித்தால்கண்கள்கலங்கும். கவலைநம்மைக்கவ்வும். 1968ல்அக்டோபர்த்திங்கள் 22ல்ஒருதிருமணச்செய்தியோடுஉடன்பிறப்பேஎனவிழித்துமுரசொலியில்எழுதத்தொடங்கியகலைஞர், நினைவுதடுமாறுகிறவரை
அரைநூற்றாண்டுகாலகாலக்கருவூலமாகஅந்தக்கடிதங்கள்பதிவாகிஇருக்கின்றன. கலைஞருக்கும்களமாடும்தொண்டர்களுக்கும்உறவுப்பாலமாககலைஞரின்கடிங்களேஇருந்தன. அரசுஆணைகூடநடைமுறைக்குவரநான்குநாட்கள்தேவைப்படும். கடிதம்மூலம்உடன்பிறப்புகளுக்குஅவர்போடும்உத்தரவுஉடனேநடைமுறைக்குவரும். அதனால்கலைஞரை
சனாதனக்கிடங்கில்வைதீகப்பள்ளத்தாக்கில்தமிழர்களைத்தள்ளஎத்தனிக்கும்சங்பரீவார்சக்திகளைமோதிமிதிக்க, இன்னும்கலைஞர்நமக்குதேவைப்படுகிறார். திராவிடஇயக்கக்கோட்டையில்இனஎதிரிகளைஎதிர்கொள்ளகலைஞரைஆயுதமாகஏந்துவோம். நூற்றாண்டுநிறைவுவிழாகாணும்கலைஞரின்காவியப்புகழ்காரும்கடலும்
இருக்கும்வரைநிலைத்திருக்கும். கலைஞர்புகழ்
-நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத்