Skip to main content

தமிழைக் காத்தது திராவிட இயக்கங்கள்தான்! கருமலைத் தமிழாழன் "நேர்காணல்' பொன்குமார்

பாவலர் கருமலைத் தமிழாழன் மரபில் எழுதி வருபவர்களில் முதன்மையானவர். அவர் கவிதை, கட்டுரை என இருபத்து நான்கு தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இணையம் மற்றும் இதழ் வழியாக தன் படைப்புகளை தொடர்ந்து பதிவுசெய்தும் பரிசு பெற்றும் வருகிறார். எழுத்து உலகில் ஐம்பதாண்டுகள் இயங்கி வருவதற்காக பாவலருக்கு 07... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்