Skip to main content

ஹைடெக் நகரத்துச் சுவரோவியங்க கலை விமர்சகர் இந்திரன்

2014 இல் சிங்கப்பூர் எழுத்தாளர் திருவிழாவில் (SWF SINGAPORE WRITERS FESTIVAL) பங்கு கொள்வதற்காக நான் அழைக்கப்பட்டிருந்தபோது கேள்வி நேரத்தில் ஷாநவாஸ் எனும் சிங்கப்பூர் எழுத்தாளர் என்னிடம் ஒரு கேள்வி எழுப்பி னார். சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் தமிழ்நாட்டு விமர்சகர்கள் ஏன் புறக்கணிக்கிறார்கள... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்