Published on 09/10/2021 (17:35) | Edited on 09/10/2021 (18:46)
இல்லற மல்லது நல்லறமன்று’ என்பது தமிழர்களிடையே வாழையடி வாழையாக வழங்கிவரும் சொலவடைகளில் ஒன்றாகும். ’பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால், எத்தாலும் கூடி வாழலாம் ’எனும் தொடரும் ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி வாழ்ந்தால் அவ்வாழ்க்கை என்றுமே இனிக்கும்; நிலைக்கும்.
ஆணும் பெண்ணும் அன்றும் இன்றும் உள்...
Read Full Article / மேலும் படிக்க