Skip to main content

இதயம் தருவோம் இலக்கியங்களுக்கு... முனைவர் கி.சுமதி

இலக்கியங்களின் தேவை, போக்கு வகைகளைத் தாண்டி, அவை நம் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து பெரும் பங்காற்றும் நிலைகளைச் சொல்லியே ஆகவேண்டும். காலம் கடந்து இன்றைக்குச் சொல்லப்பட்டது என்பதுபோலத் தோன்றும் இலக்கியங்களையே வாழும் இலக்கியமாகக் கருதவேண்டும். இளமையும். இயல்பும். எளிமையுமாக எத்தனை இலக்கி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்