""வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே
முந்தையோர் கண்ட முறை''
என்பது ஆசாரக்கோவைப் பாடல். அதாவது அதிகாலை துயில் எழுந்து, தான் அன்று என்னென்ன அறங்கள் செய்யப்போகிறோம். அதற்கு எப்படிப் பொருள் சேர்க்கப் ...
Read Full Article / மேலும் படிக்க