Published on 03/08/2020 (16:18) | Edited on 07/08/2020 (17:33)
அண்மைகாலமாக தமிழ்க்கவிதை உலகில் மண்மணம் மிக்க கவிதைகளைப் படைத்து, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருபவர் அமுதா தமிழ்நாடன். பல இலக்கிய மேடைகள் கண்டவர். கவியரசு கண்ணதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். இவரது தத்துவக் குரலாக ஒலித்த ’பொம்மையோ பொம்மை’ எ...
Read Full Article / மேலும் படிக்க