Skip to main content

அழைப்பு ஒ.வி.விஜயன் தமிழில் : சுரா

நினைவின் ஆரம்பம்தான் அந்த அழைப்பின் ஆரம்பமும். "போதவிரதா!'' அப்போது அவன் பதில் கூறினான்: " இதோ நான் வர்றேன்.'' "போதவிரதா...!'' தாய் அழைத்தாள். தந்தை அழைத்தார். ஆசிரியர் அழைத்தார். நண்பர்கள் அழைத்தார்கள். அப்போது அவன் கூறினான்: "நான் இதோ வர்றேன்.'' மனைவி அழைத்தாள். மகன் அழைத்தான். மகள் அ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்