(தஞ்சை மாவட்டம் செந்தலை என்ற சிற்றூரில் பெரியாரிக்கக் குடும்பத்தில் ச.நடராசன்- பாப்பா இணையருக்கு 23.1.1953இல் மகனாகப் பிறந்த புலவர் செந்தலை கவுதமன், திராவிடர் இயக்கத்தையும் தனித்தமிழ் இயக்கத்தையும் இரு கண்களாகப் பேணிவருகிறவர். பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் கருத்து நெறியை வளப்படு...
Read Full Article / மேலும் படிக்க