Skip to main content

பெண் சாபம்! மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

ஜாதகம் என்பது பலவிதமான யோகங்களையும், தோஷங்களையும், இணைத்து அதன்வழி பெறப்படும் விளைவினை, நம் வாழ்வியல் பலனாக அனுபவிப்பதே ஆகும். பல்வேறு யோகங்கள் பலன் அளித்து சுபிட்சத்தை தருவதுபோல, பலவிதமான தோஷங்களும், ஆறாத காயங்களையும், மாறாத ரணங்களையும் தந்து செல்கின்றது. பிரசன்னத்திலும் சரி, ஜாதகத்தில... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்