Skip to main content

செவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

மரங்கள் மனிதர்களுக்கு மனதை மகிழ்விக்கும் மலர்களையும், உண்ணுவதற்கு காய், கனிகளையும் தருவதுடன் நிழல், குளிர்ச்சி, மழையையும் தருகின்றன. காற்றையும் தூய்மைப்படுத்துகின்றன. சுவாசத்தின்மூலம் நாம் வெளியிடும் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, நமக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுகின்றன. கரியமில ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்