மரங்கள் மனிதர்களுக்கு மனதை மகிழ்விக்கும் மலர்களையும், உண்ணுவதற்கு காய், கனிகளையும் தருவதுடன் நிழல், குளிர்ச்சி, மழையையும் தருகின்றன. காற்றையும் தூய்மைப்படுத்துகின்றன. சுவாசத்தின்மூலம் நாம் வெளியிடும் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு, நமக்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுகின்றன. கரியமில ...
Read Full Article / மேலும் படிக்க