இந்த பாரத தேசத்தில் பல இனமக்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஒவ்வொருவரும், தங்களுக்கென்று ஒரு மொழி, தனிப்பட்ட நாகரிகம், பண்பாடு, வழிபாடு, சடங்கு, வாழ்வியல் வழிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இந்த தேசத்தின் தென்பகுதி மக்கள் பேசும்மொழி தமிழ் என்பதால், இங்குள்ள மக்களை தமிழர்கள், சைவர்கள் என...
Read Full Article / மேலும் படிக்க