Skip to main content

கர்மவினை தீர கண்ணன் காட்டிய பரிகாரங்கள்! (18) -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

கிருஷ்ணரின் ஜாதகத்திலுள்ள சனி, ராகு சேர்க்கைமூலம், அவரின் முற்பிறவி பாவ- சாபங்களையும், அதனால் அவர் வாழ்வில் அனுபவித்துத் தீர்த்த பித்ரு தோஷப் பலன்களையும் அறிவோம். இராமாவதாரத்தில் இராமன், தன் தாய்- தந்தைக்கு ஒரு மகன் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யவில்லை. அதேபோல் தான் பெற்ற மகன்களாகிய லவன்,... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்