ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் விதவிதமான பிரச்சினைகள் வருகின்றன. இப்படித்தான் வாழவேண்டும் என்னும் ஒரு வரையறை வைத்துக்கொண்டு, கோடு போட்டு வாழ்வேன் என துவங்கப் படுகிற பலரது வாழ்கையில் விதி ரோடு போட்டு அலைக்கழித்து விடுகிறது. எவரை நாம் குறைசொல்லுகிறோமோ அவரைப்போல் நாம் மாறவேண்டிய காலமும்,...
Read Full Article / மேலும் படிக்க