அன்றாட வாழ்க்கையில் சிலர் கூறுவது, நல்லதோ- கெட்டதோ, அப்படியே நிகழ்ந்துவிடுவதைக் காண்கிறோம். "அவர் சொல்றதெல்லாம் பலிச்சிடுதுங்க' என்றும் சொல்வதுண்டு. இதையே வாக்கு பலிதம் என்றும் கருதலாம்.
அப்படிப்பட்ட நபர்களிடம் மற்றவர் மரியாதையுடன் நடந்து கொள்வர்.
பொதுவாக மகான்கள், ஞானிகளுக்கே முக்காலமு...
Read Full Article / மேலும் படிக்க