Published on 04/02/2023 (07:10) | Edited on 04/02/2023 (07:31)
பிறவிகளில் மிக உயர்வான பிறவியாகக் கருதப்படுவது மனிதப் பிறவி. மனிதராகப் பிறந்த அனைவரும் பிறவா நிலையை அடைய விரும்புவது இயல்பு. வாழ்க்கையில் மிகமிகக் கொடூரமான கஷ்டத்தை அனுபவிப்பவர்களும், அனைத்துவித உலக இன்பங்களைப் பார்த்தவர்களும் வாழ்நாளின் இறுதியில் மோட்ச நிலையை எய்தவே விரும்புகின்றனர். த...
Read Full Article / மேலும் படிக்க