ஓடும் நதி, தடுக்கும் கற்களைத் தூக்கி எறிந்தும், பாறைகளைத் தாண்டிக் குதித்தும், மலைகளைப் பணிந்தும் செல்லும். அது போல் எல்லாருடைய வாழ்க்கை நீரோட்டத் திலும் தடைகள் உண்டாவது இயல்பானதே. பிரச்சினையை அணுகும்முறையே, வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும். போராடித் தோற்ற தோற்றத்துடன், பிரசன்னம் பார்க்க...
Read Full Article / மேலும் படிக்க