மனிதனின், செல்வத்தை பகிர்ந்து கொள்ளும் உற்றார் எவரும், அவனு டைய நோய், மனவேதனை, பாவத்தின் பலன் போன்றவற்றை விரும்பி ஏற்பதில்லை. உடலை எரியூட்டும் உற்றார், இறந்தவர் உடமைகளை எரிப்பதில்லையே. சுயநலம் மனித குலத்தின் சாபம். சிதைந்தாலும் கம்பீரம் காட்டும் சிதிலமான கோட்டைபோல் பிரசன்னம் பார்க்க வந்...
Read Full Article / மேலும் படிக்க