மான்கள் புற்களாலும், மீன்கள் நீராலும், சான்றோர் அமைதியான மனதாலும் பிறரைத் துன்புறுத்தாது வாழ்ந்தா லும், காரணமின்றி அவர்களுக்கும் எதிரிகள் முளைக்கிறார் கள். ஒழுக்கமான வாழ்க்கை வாழ்பவர்களும், சிலநேரங்களில் காரணமறியாமல் பாதிக்கப்படுகிறார்கள். முன்வினைப் பயனைச் சுட்டிக்காட்டும் கர்ம ஸ்தானமா...
Read Full Article / மேலும் படிக்க