காலையில் தன் உபாசனா தெய்வமான மகா திரிபுரசுந்தரியின் பூஜையை முடித்துவிட்டு, குங்குமத்தைக் கையில் எடுத்தபோது, வாயிற்கதவில் நிழலாடியது கண்டு கிருஷ்ணன் நம்பூதிரி திரும்பினார்.
அப்போது அங்கு சிவப்புநிறப் புடவை உடுத்திய ஒரு பெண், தன் குடும்ப விஷயத்திற் காகப் பிரசன்னம் காண வந்ததை எடுத்துக்கூறி...
Read Full Article / மேலும் படிக்க