Skip to main content

தாய்வழி சாபங்கள் தீர்க்கும் கற்பக விநாயகர்! -சி. த. மீனாட்சி சண்முகம்

உலகில் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மூன்று பாவங்களை- பாவ வினைகளைத் தீர்த்தாகவேண்டும். சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் ஆகியவையே அவை.1. சஞ்சித கர்மம் நாம் ஒவ்வொருவரும் நம் முன்னோர் களின் பாவ- புண்ணியங்களையும், நம் முற்பிறவியின் பாவ- புண்ணியங்களையும் சார்ந்தே பிறவியெடுக்கிற... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்