Skip to main content

ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்!

சபாரத்தினம், காரைக்குடி.ஜோதிடம் சொல்வதற்கு கணித ஆராய்ச்சி முக்கியமா- வாக்குப்பலிதம் முக்கியமா? இரண்டும் முக்கியம். ஜோதிடக் கணித ஆராய்ச்சியும் அனுபவமும் அவசியம். சொல்லும் ஜோதிடப்பலன் வாக்குப்பலிதமாவதும் அவசியம். என் ஜோதிட குரு கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளிடம் ஒருமுறை, வாக்குப்பலிதத்துக்கு ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்