Published on 27/01/2024 (11:57) | Edited on 27/01/2024 (12:05)
நல்ல தாயார்
கிடைச்சவனுக்கு
நல்ல வீடு கிடைக்கும்..
வருடம்தோறும்
உறவினரோடு வாகனமேறி
குலதெய்வக் கோவில் செல்..
வினையெல்லாம் விலகிப் போகும்...
நான்காமிடத்தில்
நல்லபடி சுக்கிரன்
இருந்தாலும்.. பார்த்தாலும்
நச்சுன்னு வீடு கிடைக்கும்..
நம்பி இரு..
நாலாமிடத்து தசா புத்தி
வந்ததும்
நல்லபடி அமையும்....
Read Full Article / மேலும் படிக்க