Skip to main content

குற்றப் புலனாய்வு! (பிரசன்ன ஜோதிடம்) ஆருடத் தொடர் -லால்குடி கோபாலகிருஷ்ணன் 4

என்று தணியும் நோயின் கொடுமை? "கோவிட்-19' வைரஸ் தன்னுடைய கோரத் தாண்டவத்தைத் துவக்கியது.மேல்தட்டு மக்கள் தங்கள் அசையா சொத்துகளை விற்றுவிட்டு தனியார் மருத்துவமனைக்குப் போனார்கள். ஏழைகள் அரசு மருத்துவமனையில் ஒதுங்கினார்கள். நடுத்தர வர்க்கம், மருத்துவச் செலவுக்காக கடன்கேட்டு காவடி எடுத்தது.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்