"காக்கை குருவி எங்கள் கூட்டம்...' என்பது பாரதியின் வாக்கு. காக்கை என்றதும் நம் நினைவுக்குவருவது, முன்னோருக்கு உணவு படைக்கச்சொல்லும் ஒரு பரிகாரச் செயல். காக்கைதான் சனைச்சரனுக்கு வாக னம் என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
கருப்பு நிறமென்றால், அது சனைச்சரனுக் கென சொல்வதுண்டு. இங்கே நிறத்த...
Read Full Article / மேலும் படிக்க