Published on 31/12/2022 (07:07) | Edited on 31/12/2022 (07:42)
"காதல்... காதல்... காதல்... காதல் போயின் சாதல்... சாதல்... சாதல்...' என்பது முண்டாசுக் கவிஞன் பாரதியார் நமக்குத் தந்த குயில் பாட்டு.
சங்க இலக்கியங்களிலும் காதல் இருந்தது. பக்திப் பனுவல்களிலும் தன்னைப் பெண்ணாகவும் கடவுளை ஆணாகவும் எண்ணி செய்த ஆழ்வார் பாசுரங்கள், கோவை போன்ற அகப்பொருள் பாடல...
Read Full Article / மேலும் படிக்க