Skip to main content

முதலில் திருமணம் அண்ணனுக்கா- தம்பிக்கா? -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சுமார் 70 வயதுடைய பெரியவர், நாடியில் பலன்கேட்க வந்தார். அவர் தான் ஒரு ஜோதிட ரென்றும், மேலும் தன்னைப் பற்றி சில விவரங்களையும் கூறிவிட்டு, "எனக்கு இரண்டு மகன்கள். பெரியவனுக்கு 36 வயது; இளைய வனுக்கு 32 வயது. இருவருக்கும் திருமணம் தடையாகிக்கொண்டே வருகிறது'' என்றார். "ஜோதிடராகிய நீங்கள், அவர... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்