"நோய்நாடி நோய்முதல் நாடி
அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
' என்பது வள்ளுவர் வாக்கு.
இதன் பொருள், ஒருமுறை ஒரு நோய் வந்தால், வந்த நோய் என்ன காரணத்தினால் வந்ததென்று அறிந்துகொண்டு, மீண்டும் அந்நோய் வராமல் தடுக்கின்ற அறிவும் அது சார்ந்த ஞானமும் பெற்றாகவேண்டும் என்பதாகும்.
நோயற்ற வாழ்வே ...
Read Full Article / மேலும் படிக்க