Skip to main content

மது போதையை மறக்க அகத்தியர் கூறிய ஆலோசனை! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

கணவன்- மனைவி இருவர், ஜீவநாடியில் பலன்கேட்க வந்தனர். அவர்களிடம் என்ன பலன்கேட்க வந்துள்ளீர்கள் என்றேன். ஐயா, "எங்கள் மகன் மதுபழக்கத்திற்கு அடிமையாகி, அதிகமாக மது அருந்துகிறார். ஒருசில மாதங்கள், சாராயம் குடிக்காமல், ஒழுங்காக தன் வேலைகளைச் செய்கின்றார். திடீரென்று மது அருந்துகின்றார். அவர் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்