Skip to main content

ஆன்மிக ஆலயம் கட்டச் சொன்ன அகத்தியர்! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

சுமார் 60 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். "ஒரு சிறிய நகரத்தில் நான் வசித்துவருகிறேன். இளம் வயது முதல், கடவுள் பக்தியுடன் வாழ்ந்துவருகிறேன். என் மனதில் நீண்ட காலமாக ஒரு கோவில் கட்டவேண்டுமென்ற ஆசையுண்டு. ஆனால், அது இன்றுவரை நிறைவேறவில்லை. கோவில் கட்டும் பிராப்தம் எனக்கு ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்