Skip to main content

ராணுவ நடவடிக்கைகளில் ஆந்திரா அகப்பட்ட காலம்..! கவிஞர் வரவர ராவின் நேர்காணல்!

1967 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நக்ஸல்பாரி என்ற கிராமத்தில் எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினோர் பேர் போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து எழுந்த விவசாயிகளின் போராட்டம் ' உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற முழக்கத்துடன் நாடெங்கும் ஓர் அ...
Read Full Article / மேலும் படிக்க,
Open in app