Skip to main content

இலங்கை அதிபர் சிறிசேன மற்றும் ராஜபக்சே பங்குபெற்ற தீபவாளி நிகழ்ச்சி...

Published on 07/11/2018 | Edited on 07/11/2018

 

dd

 

அதிபர் மாளிகையில் நடைபெற்ற தீபவாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அதிபர் சிறிசேன இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த விழாவில் ராஜபக்சே கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்