
அதிபர் மாளிகையில் நடைபெற்ற தீபவாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற அதிபர் சிறிசேன இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த விழாவில் ராஜபக்சே கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)