Skip to main content

ஹிட்லர் மீசை வரைந்ததற்காக சிறுவன் கைது

 

NN

 

ஹிட்லர் மீசை வரைந்ததற்காக சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் துருக்கியில் நிகழ்ந்துள்ளது.

 

துருக்கியில் நடைபெற்ற தேர்தலின் பொழுது ஹாடு ஓவன் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் மர்ம நபர் ஒருவர் ஹிட்லரை போன்ற மீசையை வரைந்து, மேலும் அதில் அவதூறான கருத்துகளை எழுதியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கு பெரும் எதிர்ப்பு எழுந்து நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இச்செயலை செய்த சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து போலீசார் அவரிடம் விசாரித்தனர். விசாரணையில் சிறுவன் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !