Skip to main content

சரத்குமாருக்கு விஜய்காந்த் வாழ்த்து

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
vijayakanth sarthkumar


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி உண்ணாவிரதம் இருக்கும் சரத்குமாரை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வாழ்த்தி உள்ளார்
 

விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
 

சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதை வரவேற்பதுடன், இந்த உண்ணாவிரதம் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்