Skip to main content

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் (படங்கள்) 

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

சென்னை பல்கலைக்கழகத்தின் மெரினா வளாகத்தில் தமிழ் இலக்கியத்துறை சார்பில் 'குவெம்பு தேசிய விருது மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்ற புனைகதையாளர் இமையம்' என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று (14.02.2023) நடைபெற்றது. இதில் எழுத்தாளர் இமையம் கலந்துகொண்டு உரையாற்றினார். பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள்  மற்றும் மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்