style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் அதிகாரிகள். இந்நிலையில் இன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் என்று சந்தேதிக்கப்படும் 2 பேர் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்.