style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளை தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர் அதிகாரிகள். இந்நிலையில் இன்று ஐஎஸ் பயங்கரவாதிகள் என்று சந்தேதிக்கப்படும் 2 பேர் இலங்கை ராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்.

g