Skip to main content

மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்துபதிவிட்ட இருவர் கைது

Published on 13/04/2019 | Edited on 13/04/2019
modi

 

பிரதமர் மோடிக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட மதுரையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ஆனையூரை சேர்ந்த 7 தமிழர் விடுதலை ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த காந்தி,மாரிமுத்து  மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்